இடுகைகள்

ஜூலை 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னை அனுமதிப்பாயா .....?

விக்கிரகத்தை ..... அலங்கரிக்கும் பூசாரி .... போல் என்னை அனுமதிப்பாயா  .....? அலகு குத்தி காவடி ... எடுப்பார்கள் ....... உன் அழகு குத்தி .... காதல் செய்கிறேன் .... அடுத்த  நொடி கூட உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

அழகு குத்தி காதல் செய்கிறேன்

விக்கிரகத்தை ..... அலங்கரிக்கும் பூசாரி .... போல் என்னை அனுமதிப்பாயா  .....? அலகு குத்தி காவடி ... எடுப்பார்கள் ....... உன் அழகு குத்தி .... காதல் செய்கிறேன் .... அடுத்த  நொடி கூட உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

என்னுடன் பேச .... துடிக்கும் இதயங்கள் .... ஆயிரம் ஆயிரம் .....!!! உன்னோடு மட்டும்... பேசத்துடிக்கும்  என் .... மனசை ஒருமுறை .... நேசித்துப்பார் ....!!! என்னை விட உன்னை ... அப்படி நேசிக்க யாரும் .... இருக்கமாட்டார்கள் .... உனக்காக பலர் வாழலாம் .... நானோ ..... உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் 

முள்ளில் மலர்ந்த பூக்கள் 30

உன் இதய சிறை கைதி நான் .... நினைவுகளால் மீண்டும் ... விலங்கிடாதே .....!!! உன் பார்வையால் ... கவிஞனாகினேன் .... நீ காதலித்தால் ... பித்தனாகிவிடுவேன் ....!!! உன் கண்ணில் காதல் .... இல்லை - கண்ணாடியை .... பார் உன் கண்ணுக்குள் .... நான் இல்லை .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1030

முள்ளில் மலர்ந்த பூக்கள் 29

நிச்சயமாக நீ என் நினைவுகளால் .... வதைக்கப்படுகிறாய் .... இங்கு என் இதயம் ... கண்ணீர் விடுகிறது ....!!! என் இதயம் .... வீதியோர சுமைதாங்கி .... இறக்கிவை உன் சுமையை ... காதல் ... ஊதும் பலூனுனை போல் .... அளவாக காற்றை .... ஊதவேண்டும் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1029

காதலை இழந்து விடாதே ...!!!

காதலை சொல்லவேண்டிய .... நேரத்தில் சொல்லி விடு .... இல்லையேல் காலம் .... முழுவதும் காதலால் .... காயப்படுவாய் .....!!! என்றோ ஒருநாள் ... சொல்லாமல் விட்ட காதல் .... இதயத்துக்குள் முள்ளாய் .... குத்திக்கொண்டே இருக்கும் .....!!! காதலை சொல்லி வேதனை .... பட்டவர்களை விட  காதலை .... சொல்லாமல் வேதனை .... பட்டவர்களே அதிகம் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 28

உன்னை காதலிக்கும் .... போதே கற்று விட்டேன் ..... நீ தரும் வலியை எப்படி .... சுமப்பதென்று .....!!! உனக்கு என் ஞாபகங்கள் .... பறக்கும் பஞ்சு .... எனக்கு தலையணை பஞ்சு .... தினமும் அதில் தூங்குகிறேன் ....!!! காதல் இரு வழி பாதை .... எனக்கோ இரு வலி பாதை .... உன்னையும் சுமக்கிறேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1028