என்னவளை படைத்தாயோ ....!!!
காரிருள் வானத்தில் பளிச்சிடும் நிலாபோல்...... காரிருள் கூந்தல் நடுவே பளிச்சிடும் .... என்னவளும் மண்ணுலக நிலா .... விண் நிலவே - நீ தான் .... என்னவளை படைத்தாயோ ....!!! நீ படைத்த என்னவளோ .... தரையில் உலாவரும் முழுநிலா ..... விண் நிலவே வந்துவிடாதே ..... வெட்கப்படுவாய் வேதனை படுவாய் .... மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை.... மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!