என்னவளை படைத்தாயோ ....!!!
காரிருள்
வானத்தில் பளிச்சிடும் நிலாபோல்......
காரிருள் கூந்தல் நடுவே பளிச்சிடும் ....
என்னவளும் மண்ணுலக நிலா ....
விண் நிலவே - நீ தான் ....
என்னவளை படைத்தாயோ ....!!!
நீ படைத்த என்னவளோ ....
தரையில் உலாவரும் முழுநிலா .....
விண் நிலவே வந்துவிடாதே .....
வெட்கப்படுவாய் வேதனை படுவாய் ....
மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை....
மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!
வானத்தில் பளிச்சிடும் நிலாபோல்......
காரிருள் கூந்தல் நடுவே பளிச்சிடும் ....
என்னவளும் மண்ணுலக நிலா ....
விண் நிலவே - நீ தான் ....
என்னவளை படைத்தாயோ ....!!!
நீ படைத்த என்னவளோ ....
தரையில் உலாவரும் முழுநிலா .....
விண் நிலவே வந்துவிடாதே .....
வெட்கப்படுவாய் வேதனை படுவாய் ....
மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை....
மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக