இடுகைகள்

ஜூன் 16, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயத்தை எடுத்துவிடு ....!!!

நீ சிரித்த சின்ன சிரிப்பை .... தாங்கிக்கொள்ளாமல் ... தத்தளிக்கிறது .... இதயம் .... தத்து பிள்ளையாகவேணும் ... இதயத்தை எடுத்துவிடு  ....!!! & விழிகளால் வலிதந்தாய் காதல் சோகக்கவிதை கவிப்புயல் இனியவன்

விழிகளால் வலிதந்தாய்

காதலை தருவாய் .... என்றால் எத்தனை .... வலிகளையும் .... தந்து விடு .... இழவுகாத்த கிளி .... ஆக்கிவிடாதே ....!!! & விழிகளால் வலிதந்தாய் காதல் சோகக்கவிதை கவிப்புயல் இனியவன் 

நினைத்து கண்ணீர் விடுவாய் ....!!!

நீ புரிந்து கொள் .... பிரிந்து செல் .... இரண்டும் .... கலந்த கலவை .... காதலுக்கு ..... விஷம் .....!!! நீ என்னை புரியும் .... வரை நான் உனக்கு .... பொய்யாகவே .... இருக்கும் .... புரிந்தபின் இழந்த .... காலத்தை நினைத்து .... கண்ணீர் விடுவாய் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்