இடுகைகள்

ஜனவரி 26, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிசயக்குழந்தை - பெயர்

அதிசயக்குழந்தை - பெயர்  --- ஏய் குழந்தாய்.... உன் பெயரென்ன ....? அதிசயகுழந்தை....!!! இது ஒரு பெயரா ...? அப்போ சொல்லுங்கள் ... ஆசானே..... பெயர் என்றால் என்ன ...? நீ தான் வியாக்கியான வித்தகன்- சொல் ...!!! அஃறிணையில் பிறந்த மனிதனை ... " உயர்திணை" யாக்குவது  ... தான் பெயர் என்றான் ....!!! புரியவில்லை என்றேன்.... விளக்கினான் இப்படி ..... நாய் ஓடியது (அஃறிணை) பறவை பறக்கிறது (அஃறிணை) கண்ணன் ஓடினான் (உயர்திணை) இப்போது புரிகிறதா என்றான் ....? புரிகிறது ஆனால் புரியல்ல .... மேலும் சொன்னான் ..... மனிதன் பிறக்கும் போதும் .... இறந்தபின்னும் அஃறிணை....!!! இதோ என் விளக்கம் .... குழந்தை அழுகிறது  (அஃறிணை) பிணம் எரிகிறது  (அஃறிணை) கண்ணன் அழுகிறான் ( உயர் திணை ) இப்போ பாருங்கள் ஆசானே .... அஃறிணை பிறந்த மனிதன் .... அஃறிணை இறக்கிறான் .... இந்த இடைப்பட்ட காலத்தில் .... மனிதனை உயர்திணையாக்கும்.... ஒரு மொழிக்கருவியே - பெயர் ....!!! என்று மனிதனுக்கு பெயர் .... சூட்ட படுகிறதோ -அன்றே அவன் .... உயர் திணையில் .... அழைக்கப்படுகிறான் ....!!! மனிதனின் வ

காதலை காயப்படுத்தாதே

என்னை காயப்படுத்துவதாய் .... நினைத்து காதலை .... காயப்படுத்தாதே ....!!! இத்தனை நாள் ... பத்திரமாய் இருந்த நீ இப்படி இதயத்தை .... காயப்படுத்துகிறாய் ....!!! சிறையில் இருந்து ... தப்புவதற்காக கைதி .... சிறை சாலையை ... சேதப்படுத்துவதுபோல்.... என் இதயத்தை சேதபப்டுத்தி இருகிறாய் ,,,,!!! நான் ஒரு மூடன் .... நீ காதலோடு இருகிறாய் ... என்ற கற்பனையில் ... வாழ்ந்து விட்டேன் ... சற்று ஜோசித்திருந்தால் ... நானே உன்னை விடுத்தலை .... செய்திருக்கலாம் ....!!! போகட்டும் விட்டுவிடு .... காதல் என்றாலும் தப்படும் ... காதலை  காயப்படுத்தாதே ...!!!

காதல் என்ற மூன்று

காதல் என்ற மூன்று எழுத்தை வைத்துதான் மூவாயிரம் கோடி-கவிதை எழுதப்படுகின்றன ...!!! ^ காதல் துளிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்

எண்ணத்துக்கே நல்லது

கண் விழித்தவுடன் ... காதலை பார்ப்பது ... கண்ணுக்கு மட்டுமல்ல ... எண்ணத்துக்கே நல்லது ...!!! ^ காதல் துளிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்

ஜாக்கிறதை

ஜாக்கிறதை ... காதலிக்க தயாராக இருக்கும் ... இதயங்கள் திருடப்பட .... உள்ளன .....!!! ^ காதல் துளிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்

காதல் மறைக்கும்

கவலையை ... காதல் மறைக்கும் ... காதல் கவலையை ... துறக்கும் ....!!! ^ காதல் துளிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்

காதல் துளிக்கவிதைகள்

காதல் ... வெற்றி பெற இதய... பரிமாற்றம்  போதாது இதயமாக .... மாறவேண்டும்.....!!! ^ காதல் துளிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்