இடுகைகள்

டிசம்பர் 11, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயத்தை தொட்டுபார்......

நீ தொடும் தூரத்தில் .... இல்லையென்று..... கவலை படாதே....... இதயத்தை தொட்டுபார்...... இருகிறேன்..............!!! நீ பேச நான் அருகில்.... இல்லை என்று .... கவலைபடாதே...... ஒருமுறை கண்ணை .... மூடி பார் உன்னோடு.... நான் பேசுவேன்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

இனியவன் காதல் வெண்பா

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்  அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ  பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்  பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!  அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே  அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே  உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ  உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!  சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து  கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை  சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை  சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!  விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ  விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்  தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்  திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?  காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக  காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை  மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்  மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!  &  கவி நாட்டியரசர் இனியவன்  காதல் வெண்பா

அந்த காதல் அழகு......!!!

நீ பேசிய காலத்தில் ..... இருந்த காதல் இனிமை.... அழகில்லை..... நீ காதலை சொல்லமுன்...... பேசாமல் இருந்தாயே.... பேசதயங்கி தயங்கி .... இருந்தாயே..... அந்த காதல் அழகு......!!! இப்போ.... பேசிவிட்டு பேசாமல்...... போகிறாயே அது அழகோ.... அழகு‍ காதலில் மட்டும்.... வலியும் அழகுதான்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

வலியும் அழகுதான்........!!!

நீ பேசிய காலத்தில் ..... இருந்த காதல் இனிமை.... அழகில்லை..... நீ காதலை சொல்லமுன்...... பேசாமல் இருந்தாயே.... பேசதயங்கி தயங்கி .... இருந்தாயே..... அந்த காதல் அழகு......!!! இப்போ.... பேசிவிட்டு பேசாமல்...... போகிறாயே அது அழகோ.... அழகு‍ காதலில் மட்டும்.... வலியும் அழகுதான்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

ஏன் என்னோடு சேர விரும்புகிறாய் ....?

காதல்.... என்னை மறந்து .... உன்னை நினைக்க ..... வைக்கும் என்பது.... சாதாரண விடயம்......!!! உன்னை மறக்க மறக்க.... எப்படி மீண்டும்.... மீண்டும் வருகிறாய் .....? உன்னை ... ஒதுக்க ஒதுக்க...... ஏன் என்னோடு..... சேர விரும்புகிறாய் ....? காதலில் ஏன் எல்லமே..... தப்பு தப்பாய் சரியாய் .... ந‌டக்குது...................??? & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்