இடுகைகள்

பிப்ரவரி 12, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை எழுதும்போது....

கவிதை எழுதும்போது.... மனதில் ஒரு முடிவு.... எடுப்பேன் -இந்த கவிதையில்... உன்னை பற்றி எழுதவே.... கூடாது என்று -எப்படியும்.... கடைசி வரியில்....... வந்துவிடுகிறாய் ...!!! & கவிப்புயல் இனியவன் 

சிறுவயதில் பேசிவைத்த திருமணம்

சிறுவயதில் பேசிவைத்த திருமணம் ------------------------------------- சிறுவயதில் பேசிவைத்த பெருவயது திருமணம் பருவவயதுவரை -பள்ளி தோழிகளின் கிண்டலும் கேலியும் சின்ன இன்பத்தை தந்ததது மறுப்பதத்கில்லை கல்லூரி வயதில் கண்ணில் பட்டான் -காளை ஒருவன் -கண்மூடி திறக்கமுன் காதல் விதை வந்துவிட்டதும் உண்மைதான் -என்றாலும் உறவுகளின் எதிர்பார்ப்பு பெற்றவர்களின் நம்பிக்கை காதல் விதைக்கு சுடுநீர் ஊற்றி விட்டேன் .....!!! திருமணம் முடிந்தது குழந்தைகள் பிறந்தன இன்பமான குடும்பவாழ்க்கை அமைதியாக ஓடுகிறது .... என் பிள்ளைக்கு முறைமாமன் எனக்குப்போல் முறைகேட்டு சிறுவயதில் பேசிவைக்க -பேச்சை ஆரம்பித்தார் - வைத்து விட்டேன் முற்றுப்புள்ளி .....!!! பெற்றோரே உறவுகளே ... சிறுவயதில் பேசிவைக்கும் திருமண முறையை தயவு செய்து நிறுத்திவைப்போம் ...!!! உறவுகள் பிரியக்கூடாது உடமைகள் பிரியக்கூடாது என்பதற்காக உறவுத்திருமணம் வேண்டாம் -அது உளத்துக்கும் உடலுக்கும் கேடு சொல்லுகிறது விஞ்ஞானம் ,,.....!!! ********************************************************** (மீண்டும் மீண்டும் உறவுக்குள் திருமணம் செய்தால் குழந்தைகளி

எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

ஏய் மரங்களே ... என்னவள் அருகில்... வரும் போது நீங்கள்...... சுவாசிக்க கூடாது..... அவள் வெளி சுவாசம் கூட.... எனக்கு தான் சொந்தம் ,,,,!!! ஏய் பூக்களே.... உங்களுக்கு பூக்கத்தான்.... தெரியுமோ ...? சிரிக்கத்தெரியாதோ ...? என்னவள் உங்கள் முன் சிரிக்கும் போது சிரித்து பழகுங்கள் ......!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் மூச்சு காற்று .....

காற்று உருவம் .... இல்லை -ஆனால்.... உன் மூச்சு உருவம் ... தெரிகிறது ....!!! நீ வரும் முன்னரே ...... உன் மூச்சு காற்று ..... என்னிடம் வருகிறது ....!!! கடல் தொடும்..... தொடுவானம் போல்...... நீ இருக்கிறாய் -நான்....... உன்னை தொடும் எண்ணத்தில் மன.... கப்பலில் அலைகிறேன் ....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்