கவிதை எழுதும்போது....

கவிதை எழுதும்போது....
மனதில் ஒரு முடிவு....
எடுப்பேன் -இந்த கவிதையில்...
உன்னை பற்றி எழுதவே....
கூடாது என்று -எப்படியும்....
கடைசி வரியில்.......
வந்துவிடுகிறாய் ...!!!

&
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்