மினிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்
உன் பார்வையால் .... பாடையில் போன என்னை ... எப்போது வந்து அடக்கம் ... செய்யப்போகிறாய் ....? ^^^ தேடி .... அலைகிறேன் .... என்னை விட்டு போன .... உன்னையல்ல ...! உன்னை நம்பி .... என்னை விட்டு போன ... என்னை ....??? ^^^ நீ யார் ...? எங்கே பிறந்தாய் ...? எதுவுமே தெரியாமல் ... உன் காதலை ... ஏன் மனம் நம்புகிறது ...? ^^^ என் இறுதி மூச்சில் இறுதியாசை ... * * ஒரே பதில் .. அவள் என்னோடு ... ஒருமுறை-என்றாலும் பேசவேண்டும் ....!!! ^^^ நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மினிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்