இடுகைகள்

ஆகஸ்ட் 25, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ...... வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை  ..... மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை .... பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை ..... அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல் தோல்வி கவிதை கவிதை எண் 17 +++++ சொந்த மொத்தக்கவிதை = 6230

சொந்த மொத்தக்கவிதை = 6229

சுட்டெரிக்கும் சூரியனை விட ...... உன் வார்த்தைகள் சூடானவை ..... வலிமை கொண்ட மலையை விட .... உன் மனம் கடினமானது ....... பிரிவின் பெறுபேறு உணர்த்தியது ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல் தோல்வி கவிதை  கவிதை எண் 16 +++++ சொந்த மொத்தக்கவிதை = 6229

கவிநாட்டியரசர் கே இனியவன்

காதலை காதலால் காதல் செய் கண் உறங்கி எழுந்ததுமே ...... +++ கண்முன் சிலையாய் நிற்கின்றாய்....!!! காலையில் குளிக்கும் தருவாயில் ...... +++ முத்து நீர்த்துளியாய் நினைவில் வருகிறாய் ....!!! உணவுண்ணும் உணவு தட்டில் நீ ....... +++ முழுநிலா அழகுடன் வருகிறாயே ......!!! வேலைக்கு செல்லும் தூரம் வரை ....... +++ என்னோடு அருகில் பயணம் வருகிறாய் ....!!! உனக்கென்ன உயிரே ஜாலியாய் ....... +++ உறங்கி கொண்டே இருகிறாய் ......!!! உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதால் ..... +++ இரண்டு இதயவலியை நானே சுமக்கிறேன் .....!!! அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து .... +++ நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!! உனக்காக உன் வலியையும் சுமக்கும் ..... +++ என் இதயத்துக்கு எத்தனை வலிமை .....!!! என்ன காரணத்துக்காய் என்னை மறந்தாய் .... +++ என் இதயத்திலும் உயிரிலும் தேடுகிறேன் ....!!! நீ கூறும் நிஜாயங்கள் நியமாக இருந்தால் .... +++ அந்தக் கணப்பொழுதே நான் மடிந்துடுவேன் ....!!! எனக்கென்று எதுவுமே இல்லாதபோது ..... +++ நான்உயிர்இருந்தென்ன சாதிப்பேன் ...??? அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் ..... +++ க