நீ கவலை படாதே
நீ கவலை படாதே .... எனக்கு கவலை வாழ்கை .... உனக்கும் சேர்த்து கவலைப்படுகிறேன்.... இன்பத்துக்கு மட்டுமல்ல ....!!! நம் இருவரின் காதல் .... முகத்தால் வந்திருந்தால்.... முகத்தை சுழித்துவிட்டு .... போயிருப்பேன் -அகத்தால்.... வந்து தொலைந்து .... விட்டதே ....!!! & .............காதல் சோக கவிதை................. ..............கவி நாட்டியரசர்.................. .........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................