இடுகைகள்

டிசம்பர் 25, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ கவலை படாதே

நீ கவலை படாதே .... எனக்கு கவலை வாழ்கை .... உனக்கும் சேர்த்து கவலைப்படுகிறேன்.... இன்பத்துக்கு மட்டுமல்ல ....!!! நம் இருவரின் காதல் .... முகத்தால் வந்திருந்தால்.... முகத்தை சுழித்துவிட்டு .... போயிருப்பேன் -அகத்தால்.... வந்து தொலைந்து .... விட்டதே ....!!! & .............காதல் சோக கவிதை................. ..............கவி நாட்டியரசர்.................. .........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

என்னவளின் காதல் டயறியிலிருந்து-13

என்னவளின் காதல் டயறியிலிருந்து-13 உனக்கும் எனக்கும் ... திருமணம் நடக்காமல் .... விடுவதற்கு வாய்ப்புக்கள் .... அதிகரித்து கொண்டே... செல்கிறது .....!!! உன் அருகில் வரும் ... வாய்ப்பும் நழுவுகிறது .... உன் பெயருக்கு அருகில் ... வாய்ப்பும் நழுவுகிறது .... ஆசையை நிறைவேற்றுகிறேன் ... டயறியில் என் பெயருக்கு ... அருகில் உன் முதலெழுத்து....  போடுகிறேன் ....!!! & ....என்னவளின் காதல் டயறியிலிருந்து.... ..............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

பஞ்சாமிர்தம் - 03

குரு குலத்தில் பிறந்தவர்... மாமிசத்தை துறந்தவர் .... வரைகிறார் மீன் படம் .... தொழிலே தெய்வம் ....!!! ^ சின்ன எல்லை சண்டை ... இருவீட்டார் கடும் சண்டை .... இருவீட்டு நாய்களும் .... தெருவில் கொஞ்சி .... விளையாட்டு ....! மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!! ^ ஊர் முழுக்க திருமணம் .... செய்து வைக்கிறார் .... தன் மகளுக்கு இன்னும் ... வரன் தேடுகிறார் ....! வரதச்சனை கொடுமை ....!!! & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

உயிர் பெறுகின்றன

நீ  வாங்கும் ஒவ்வொரு .... பொருட்களும் .... நீ வாங்கியவுடன் ... உயிர் பெறுகிறது .... உன் கையை முத்தமிடவே .... உயிர் பெறுகின்றன் ....!!! நீ  பாவித்து தூக்கியெறிந்த .... பொருளொன்று என்னிடம் ... முறையிட்டுகொண்டிருகிறது ...!!! ^ ........என்னவளே என் கவிதை......... .............கவி நாட்டியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்.............  .............யாழ்ப்பாணம்.....................

பொம்மையை கண்டவுடன்

பொம்மையை கண்டவுடன் .... நிலத்தில் விழுந்து அழுதேன் ... உடனே கிடைத்தது ....!!! உயிருள்ள பொம்மை .... உன்னை கண்டவுடன் .... அடம் பிடித்து அழுகிறது ... இதயம் உன்னோடு .... பேசும் படி .....!!! & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்.....................

உன்னை படைத்தான் இறைவன் ...?

உன்வரவுக்காக ..... காத்திருக்கும் .... நொடியில் கூட உன்னை ... பற்றிய கவிதைகள் .... வரைந்துகொண்டே ... இருக்கிறேன் ....!!! நீ  பேசும் காலம் வரும் வரை .... கவிதையில் ஒரு அகராதி .... எழுதிவிடுவேன் ..... என்னை படைப்பளியாக்கவா ...? உன்னை படைத்தான் இறைவன் ...? & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்.....................

கவி நாட்டியரசர்

படம்