இடுகைகள்

பிப்ரவரி 13, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் தோற்கிறார்கள் ...!!!

உன் வீட்டுக்கு வந்த.... எனக்கு - நீ .......... கடித்து வைத்த லட்டை......... எடுத்து சாப்பிட்டேன் ..... தூரத்தில் நின்று துள்ளி.... குதித்த நிகழ்வை...... எப்படி மறப்பேன் அன்பே ....!!! நம் முதல் சந்திப்பில்..... மௌனமாய் நீ இருந்தாய்..... அதுதான் காதலில் மொழி..... என்பதை இப்போதுதான்...... புரிந்துகொண்டேன் ....!!! காதலில் மௌனத்தை பலவீனமென  நினைப்பவர்கள் காதலில் தோற்கிறார்கள் ...!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை மனதை சிறையில் .....

சுகத்தை பகிர...... காதல் வேண்டாம்..... சுதந்திரமாக காதல்..... செய்யகாதல் வேண்டும் ....!!! எழுதிய ......... கவிதை இடையில் நின்று...... விட்டது ...!!! மீண்டும் உயிர் கொடுத்தது நீ தந்த வலியால் வந்த..... வரிகள்.. ...!!! உன்னை மனதை சிறையில் ..... வைத்த குற்றத்துக்காக ..... பாவ மன்னிப்பு கேட்க்கிறேன் ..... கவிதை வாயிலாக ........!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 191