உள்ளத்தில் பூவை.....
 உள்ளத்தில் பூவை.....  மலர வைக்காவிட்டாலும்....  பரவாயில்லை.....  பூமரத்தின் வேரை....  சேதமாக்கும்செயல்களை  நினைக்காதீர்.......  என்றோ ஒருநாள்......  அந்த மரத்தில் பூ  மலர்வதற்கு வாய்ப்புண்டு....!   @  கவிப்புயல் இனியவன்  ஆன்மீக கவிதைகள்  
