இடுகைகள்

ஏப்ரல் 28, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநாள்...... அந்த மரத்தில் பூ மலர்வதற்கு வாய்ப்புண்டு....! @ கவிப்புயல் இனியவன் ஆன்மீக கவிதைகள்