இடுகைகள்

ஆகஸ்ட் 17, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச வர்ண கவிதைகள் 03

எனக்கும் சேர்த்து காற்றை ..... உள்வாங்கி சுவாசிப்பதும் ..... விருப்பம் இல்லாவிட்டாலும்   .... எனக்காக உண்பதும் ... தாயே உன்னைத்தவிர யார் ...? & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - அம்மா கவிதை  கவிப்புயல் இனியவன்

பஞ்ச வர்ண கவிதைகள் 02

நான் எதை பேசினானும் ...... அமைதியாய் இருந்து கேட்டு .... நான் அமைதியாய் இருக்கும் .... வேளையில் என் பலவீனத்தை .... விளங்குபவன் என் நண்பன் .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - நட்பு கவிப்புயல் இனியவன்

பஞ்ச வர்ண கவிதைகள்

உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள்  வர்ணம் - காதல் தோல்வி  கவிப்புயல் இனியவன்