இடுகைகள்

பிப்ரவரி 18, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிசயக்குழந்தை -வறுமை

படம்
அதிசயக்குழந்தை -வறுமை  ******* வீதியில்  நின்ற வறிய வயோதிபர்.... வீதியில் வந்த பணக்காரனை ....  உதவி கேட்டார் - அவர் பணம் .... கொடுக்கவில்லை - கோபமடைந்த ... வயோதிபர் வாய்க்கு வந்தபடி .... திட்டினார் ....!!! இதை  அவதானித்த அதிசய குழந்தை ..... வயோதிபரிடம் என்ன தாத்தா ... என்று ஆரம்பித்ததும் .... அவர் மேலும் திட்டினார் .........!!! பணம்  படைத்தவர்கள் தீயவர்கள் ..... கயவர்கள் கள்வர் இரக்கம்... அற்றவர்கள் நயவஞ்சகர்கள் .... திட்டிக்கொண்டே போனார் .... நிலை குலைந்த தாத்தாவுடன் .... பேசி பயனில்லை என்றறிந்த .... அதிசயக்குழந்தை விலகியது .....!!! என்ன குழந்தாய் அதிகம் ... ஜோசிக்கிறாய் என்று கேட்டேன்....? ஆசானே ..... வறுமை என்பது ஒரு நோய் ..... நோய்க்கு நாம் மருந்தெடுத்து .... மாற்றுகிறோமோ அதுபோல் ... வறுமையையும் நாம் மாற்றலாம் .... வறுமையோடு வாழ்பவன் நோயோடு .... இறந்து விடக்கூடாது என்கிறேன் ....!!! வறுமைக்கு காரணம் பணம் .... படைத்தவர்கள் மோசமானவர்கள் ... என்ற மன விரக்தியும் தாமும் .... பணம் படித்தால் அவ்வாறே மாறி .... விடுவோம் என்ற மனப்பயமுமே .... ஒருவன் மீது வறுமை தொடரகாரணம் .... வறுமையை நீக்

கனவாய் கலைந்த காதல் 09

பூவழகன் வகுப்பறையில் .... அவன்தான் வகுப்பு தலைவன் ..... பூவழகி வகுப்பறையில் .... அவள் தான் வகுப்பு தலைவி .... வகுப்பறை போட்டிகள் .... வழமைபோல் இவர்களுக்கும் ... அடிக்கடி சண்டை ஏற்படும் ....!!! காலாண்டு பரீட்சை வந்தது ..... ஒவ்வொருவரும் தமது ஹீரோ ... தன்மையை காட்டவேண்டும் .... பரீட்சை புள்ளியே இதன் கருவி .... பதட்டத்தோடு மண்டபத்தில் .... பூவழகன் இருந்தான்...... ஏதோ உதவி கேட்பதுபோல் .... அருகில் வந்தாள் பூவழகி .....!!! நிச்சயம் பூவழகா நீதான் .... முதல் மாணவனாய் வருவாய் .... அங்கும் இங்கும் பார்த்துவிட்டு ... யாரும் பார்க்காத போது மெல்ல ... கையில் கிள்ளிவிட்டு போனாள் ....! அந்த உற்சாகம்சொன்னதுபோல் .... பூவழகன் முதல் மாணவனானான் .... பூவழகி அவள் வகுப்பில் முதல் நிலை ....!!! தவணை விடுமுறை நாள் வந்தது ..... அன்று பூவழகன் எதிர் பாராத ஒரு .... நிகழ்வு நடந்தது ...... பூவழகன் சகவகுப்பு நெருங்கிய .... நண்பன் " வினோத் " பூவழகா .... எனக்கு ஒரு உதவி செய்யணும் .... உன்னால் மட்டும்தான் இது .... முடியும் என்று கூறிய படி .... மௌனமானான் பூவழகனின்.... பதிலுக்கா

கனவாய் கலைந்த காதல் 08

பூவழகி சொன்ன இரு வார்த்தைகள் ..... மௌனம் எனக்கு பிடிசிருக்கு.... பெயரும் பிடித்திருக்கு ..... இதைவிட என்ன வேணும் ...? அப்போ அவளுக்கு என் மீது .... காதல் ஏற்படுகிறதா ...? பூவழகனின் மனதில் ஆயிரம் ... கேள்விகள் .....????????? என் காதாலை  பூவழகி ஏற்பாளா ...? என்னை விட அழகி, பணக்காரி .... படிப்பும் அறிவும் கூட அதிகம் .... ஒன்றை மட்டும் பூவழகி புரிந்து ... கொள்வாள் ஒருநாள் அவளைவிட ... என் காதல் பலமடங்கு உயர்வு .... தனக்குள்ளே பேசிகொண்டான்.... பூவழகன் .....!!! வகுப்பறையில் .... மாணவர் தொகை அதிகரித்தது .... வகுப்பறை இரண்டாகியது .... பூவழகனும் பூவழகியும் வேறு.... இரு வகுப்பாக மாறியது ..... பூவழகனின் கனவுக் காதலை வகுப்பு சுவர் பிரித்து விட்டது ....!!! இப்போதெலாம் .... பூவழகன் பூவழகியை..... பாடசாலை ஆரம்ப நேரம் .... பாடசாலை இடைவேளை நேரம் .... பாடசாலை முடியும் நேரம் .... இடை இடையே இரு வகுப்பை ... சேர்த்து எடுக்கும் போது மட்டுமே .... கண்ணால் பார்ப்பான் மனத்தால் ... காதலிப்பான் ......!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் ....