கண்ணீரை நிரப்புகிறது ....
எத்தனை கவிதை எழுதினாலும் ... முடியவில்லை நிறுத்த ... உலகில் பெரிய தொடர் கதை .... உன்னை பற்றிய கவிதை ....!!! ஒரு நினைவை மறக்கிறேன்.... மறு நினைவு கவிதையாய் ... கண்ணீரை நிரப்புகிறது .... + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை