காதலே ஒரு கோயில்
காதல் என்றாலே பொய் இருந்தால் தான் வாழமுடியும் .அது கடவுளுக்கு கூட பயப்பிடாது காதலை சந்திப்பதே அதன் ஒரே நோக்கம் கவிதை ----------------- கோயிலுக்கு போகிறேன் என்று சொல்லி விட்டு காதலர்கள் செல்வது காதலே ஒரு கோயில் காதலர்கள் அதில் தெய்வம் ...!!! --------------------- கே இனியவன்