சமாதானம் ஆவாள்...............!!!
திட்டு வாங்குவாள் ..... சிலவேளை அழுவாள் ..... சில மணி நேரம் பேசமாடடாள் ...... அவளை சமாதான படுத்துவேன் ..... சின்ன சிரிப்போடு ....... சமாதானம் ஆவாள்...............!!! நீயும் என் அப்பாவும் ...... ஒருதாண்டா என்று திட்டுவாள் ..... ஒருகணம் உறைந்து போவேன் ..... அவள் குழந்தை குணத்தில் ...... அப்பாவாக பார்க்கும் அழகு ..... தூயநட்பிலேயே காணலாம் .....!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^