அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா சொல்லவே முடியாது ....!!! " நீ வருகிறாய் என்றவுடன் " " எனக்கு அருள் தரப்போகிறாய் " " என் இதயம் " '' உனக்கும் சேர்த்து துடிக்கிறது " ''என் இதயம் " "எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே " தனி கவிதை தொடரும்