பூங்காவில் பூக்கள் ..... அழகாக இருக்க காரணம் ..... அங்கு காதலர்கள் ..... காதலோடு இருப்பதுதான் .......!!! காதல் என்ற பெயரில் .... பூங்காவை அசுத்தம் ..... செய்யாதீர் பூக்கள் கூட ..... முகம் சுழிக்கின்றன.......!!! & காதலே நீயில்லாமல் நானா 09 கவி நாடியரசர் இனியவன்