இடுகைகள்

டிசம்பர் 20, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண் ஒளிமயமாகிறது.....!!!

கண்கலால் கைது செய்யுங்கள்...... சிறையில் அடைக்கபட மாட்டீர்கள்..... எப்போது காதல் வருகிறதோ....... அப்போது கண் ஒளிமயமாகிறது.....!!! & கவிப்புயல் இனியவன் 

காதலே நீயில்லாமல் நானா 09

பூங்காவில் பூக்கள் ..... அழகாக இருக்க காரணம் ..... அங்கு காதலர்கள் ..... காதலோடு இருப்பதுதான் .......!!! காதல் என்ற பெயரில் .... பூங்காவை அசுத்தம் ..... செய்யாதீர் பூக்கள் கூட ..... முகம் சுழிக்கின்றன.......!!! & காதலே நீயில்லாமல் நானா 09 கவி நாடியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 08

இதயத்தோடு ..... இருந்தால் காதலோடு ..... வாழ்கிறார்கள் என்பதை .... மறந்துவிடுங்கள் .....!!! ஒருமுறை காதலை .... நுழைத்து பாருங்கள் ..... கல்லும் உங்களை காதலிக்கும் நீங்களும் கல்லை காதல் .... செய்வீர்கள்  .........!!! & காதலே நீயில்லாமல் நானா 08 கவி நாடியரசர் இனியவன்