இடுகைகள்

ஜூன் 28, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இணைவது இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!

யார் என்ன சொன்னாலும் பிரியமாட்டேன் என்பது நட்பு ...!!! யாருடைய ஏவலுக்கு.... பிரியக்கூடியது ..... காதல் ......!!! காதலில் பிரிந்தவர்கள் இணைந்தாலும் கசப்பு தான் ...!!! நட்பில் மட்டும் தான் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவது இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!! நட்பு என்றும் புனிதமானது புனிதர்கள் மத்தியில் ....!!!

நட்பின் காவியம் ..

சாதி பார்க்காது தகுதி பார்க்காது மொழி பார்க்காது மதம் பார்க்காது .... தோன்றுவதுதான் ... நட்பு .......!!! கண்ட நொடியில்... தோன்றுவது நட்பு..... கண்ட இடத்தில் .... தோன்றுவது நட்பு ....!!! நட்பின் காவியம் .... காலத்தால் வாழ்கிறது ....!!!