மழை - இரண்டு வரிக்கவிதை
மழை - இரண்டு வரிக்கவிதை -------- வெட்டிய மரங்களின் ஓலங்கள் .... அழுது கொட்டியது அடைமழை ....!!! ||||||| வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை வானம் கதறி அழுதாள் - அடைமழை |||||||| பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் ||||||| விவசாயியின் நண்பன் - மழை வியாபாரியின் எதிரி -மழை |||||| மனதில் என்றும் முதல் காதலும்.... முதல் மழை நனைவும் அகழாது....!!!