தேனிலும் இனியது காதலே
இதயத்தில் இருக்கும் ..... என்னவளை பூவாக .... பார்க்கமாட்டேன் .... வாடிக்கொண்டிருக்கும் .... வலியை தாங்கி கொள்ள .... மாட்டேன் ........!!! என் இதயத்தின் .... ஆணி வேர் அவள் ..... தானும் வாடாமல் ..... என்னையும் வாழ ... வைக்கிறாள் ...............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை