இடுகைகள்

ஜூலை 25, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேனிலும் இனியது காதலே

இதயத்தில் இருக்கும் ..... என்னவளை பூவாக .... பார்க்கமாட்டேன் .... வாடிக்கொண்டிருக்கும் .... வலியை தாங்கி கொள்ள .... மாட்டேன் ........!!! என் இதயத்தின் .... ஆணி வேர் அவள் ..... தானும் வாடாமல் ..... என்னையும் வாழ ... வைக்கிறாள் ...............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

என்னவளை பூவாக பார்க்கமாட்டேன்

இதயத்தில் இருக்கும் ..... என்னவளை பூவாக .... பார்க்கமாட்டேன் .... வாடிக்கொண்டிருக்கும் .... வலியை தாங்கி கொள்ள .... மாட்டேன் ........!!! என் இதயத்தின் .... ஆணி வேர் அவள் ..... தானும் வாடாமல் ..... என்னையும் வாழ ... வைக்கிறாள் ...............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

அழகு குறைவாக இருக்கிறது ....!!!

என் காதல் கவிதையை.... புகைப்படம் போட்டு .... வர்ணிக்கமாட்டேன் ..... என்னவளின் அழகுக்கு .... ஒரு புகைப்படமும் ..... கிடைக்கவில்லை ....!!! ஒவ்வொரு புகைபபடத்தையும்..... பார்க்கின்ற போதெல்லாம் .... என்னவளின் ஒவ்வொரு .... அழகு குறைவாக இருக்கிறது ....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

நினைவுகளை இழந்தால் ....

மனிதன் ..... சில நிமிடங்கள் .... நினைவுகளை இழந்தால் .... அவன் இறக்கிறான் .... என்கிறது விஞ்ஞானம் ....!!! உன் நினைவுகள் .... ஒவ்வொரு நொடியும் ..... என்னை கொல்கிறது..... இதை விஞ்ஞானம் .... ஏன் விளக்கவில்லை .....? & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

முள் மேல் தூங்கிய என்னை

முள் ............. மேல் தூங்கிய ..... என்னை பூக்களின் .... மேல் தூங்க வைத்தவள் .... நீ ....................................!!! வாழ்க்கை என்றால் ..... ஆனந்தம் இருக்கும் ..... அந்த அத்திவாரத்தை ..... பலமாக போட்டவள் ....... நீ ...................................!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 

என்ன சந்தேகம் ....?

என் கவிதைகள் .... உன்னை காந்தமாக .... கவர்கிறது என்கிறாய் .... அதில் என்ன சந்தேகம் ....? துருப்பிடித்து இருந்த .... என் இரும்பு இதயத்தை ..... காந்த கண்ணால் கவர்ந்த .... உன் கண்கள் தான் .... காரணம் ......!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை