இடுகைகள்

ஜூன் 21, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை காதலிக்காமல் ....

ஒருமுறை என்னை ... காதலிப்பதாய் சொல்லு .... அதற்கு அப்புறம் உன்னை ... நான் காதலிக்க மாட்டேன் .... உன்னை காதலிக்காமல் .... என் மூசசு பிரிந்து விட ... கூடாது என்பதற்காக .... அவளிடம் கேட்டேன்....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் பிரிவு ......!!!

நீ -அன்று இல்லாத வேளை -தன் விருப்பப்படி கொல்லுகிறது என் தனிமை ....!!! நீ -இன்று இருக்கும்போதே .... உயிரோடு கொல்கிறது.... உன் பிரிவு ......!!! & என் காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்

வரிகளாக்கிவிட்டேன் இன்று ....!!!

ஆயிரம் முறை வலம்வந்தேன் .... ஆயிரம் வலிகளை.... தந்தாய் அயராமல் .... காதலித்தேன் அன்று .....!!! துன்பங்களும் ..... துயரங்களும் தூசிபோல் .... ஆக்கிவிட்டாய்... வலிகள் எல்லாவற்றையும் .... வரிகளாக்கிவிட்டேன்  இன்று ....!!! & என் காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்

என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

அன்று ........!!! நீ பேசவரும் வார்த்தை சொல்லுகிறது நீ பேசாமல் இருக்கும் காரணத்தை ...!!! இன்று .....!!! நீ பேசாமல் இருக்கும் ... காரணத்தை -நீ பேசிய வார்த்தைகளே .... காரணம் .....!!! & காதல் நேற்றும்  இன்றும் கவிப்புயல் இனியவன்