உன்னை காதலிக்காமல் ....
ஒருமுறை என்னை ... காதலிப்பதாய் சொல்லு .... அதற்கு அப்புறம் உன்னை ... நான் காதலிக்க மாட்டேன் .... உன்னை காதலிக்காமல் .... என் மூசசு பிரிந்து விட ... கூடாது என்பதற்காக .... அவளிடம் கேட்டேன்....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்