இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநாள்...... அந்த மரத்தில் பூ மலர்வதற்கு வாய்ப்புண்டு....! @ கவிப்புயல் இனியவன் ஆன்மீக கவிதைகள்

ஒவ்வொரு மனிதனும்....

ஒவ்வொரு மனிதனும்..... ஒவ்வொரு நூலகம்...... ஒவ்வொரு அனுபவமும்.... ஒவ்வொரு நூல்கள்....... ஒவ்வொரு நிகழ்வும்..... ஒவ்வொரு அறிவு.... பெருக்கிக்கொண்டவன்... அறிஞனாகிறான்....! ஒவ்வொரு மனிதனும்.... அறிவுடனேயே பிறக்கிறான்...... அதை கண்டுகொள்ளும்..... அறிவுத்திறன் அனுபவத்தால்..... உதிர்க்கிறது........ கண்டுபிடிக்க முடியாத..... அறிவுகள் உதிர்ந்து விடும்......! ^^^^^ கவிப்புயல் இனியவன்

சிந்தனை கவிதைகள்

கோயிலில் பாலபிஷேகம்..... ஓட்டை சட்டையுடனும்..... ஓட்டை சட்டியுடனும்..... வரிசையில் ஆயிரகணக்கில்..... குழந்தைகள்.....! கோயிலின் வாசலில்...... வரிசையாக முதியவர்கள்..... கைநீட்டியதையும் ...... காணாமல் பட்டுவேட்டியுடன்...... கோவில்தரிசனம்......! கோயிலை நிர்வகிப்பவர்கள்..... அறங்காவளர்கள்...... அறங்காவளரை நிர்வகிப்பது..? ^^^^^ கவிப்புயல் இனியவன் ^^^^^ கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! 

சிந்தனை கவிதைகள்

கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழ கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........!

கவிப்புயலின் கஸல்

சில நேரங்களில்.... கனவுகள் பலித்தால்.... வலியென்ன என்பதை.... உன் காதலில்   கற்றுக்கொண்டேன்.....! நீ..... நினைவில் வரும்போது..... தலைவலி தருகிறாய்.... கனவில் வரும் போது.... தலைவிதியாகிறாய்......! நீ போன ஜென்மத்தில்.... பட்டாம் பூசியாய்.... இருந்திருக்கிறாய்...........! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 01 ------ கவிதைகள் கண்ணீரை பேனா  மையாக்கி .... வலிகளை வரிகளாக்கி பிரசவிக்கின்றன......! நீ காலை ...... மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... இரட்டை இதயம் ......... படைத்தவளே...........! உன்  பார்வைக்கு அஞ்சி ... அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்... உன் பார்வையால்...... கருகியவர்களின்....... அறிவுரை கேட்டு.....! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 02