இடுகைகள்

ஜூன் 7, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 18

காதலில் பாத சுவடு  ..... எதிரும் புதிருமாக .... காணப்படுவது .... நம்மில் தான் ....!!! உன்னை நினைக்கும் ... போதேல்லாம் ... என் எழுதுகருவி .... தீப்பந்தமாகிறது .....!!! உனக்காக .... கல்லறையில் .... காத்திருக்கிறேன் .... என்றோ ஒரு நாள் .... நீயும் அங்கு வருவாய் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AH 1018

நான் சிக்கிய மீன் -நீ ...?

நீ  காதல் தூண்டில் .... நான்  சிக்கிய மீன் ......!!! இறைவன் ... அழகாக படைக்கும் .... போது அவஸ்தையையும் .... படைக்கிறான் ....!!! காதலை விட .... கண்ணீர் வலுவானது .... நிச்சயம் வரும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  K இ K - A 0AG 1017