உன் நினைவால் வளரும் ....!!!
நீ என்னுள் விதைக்கும் ... ஒவ்வொரு எண்ணங்கள் ... என்னும் விதைதான் ... என் கவிதை என்னும் .... அறுவடை .....!!! என் மனம் .... தரிசு நிலமானாலும் ..... வரண்ட பயிரென்றாலும் .... உன் நினைவால் வளரும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் வலிக்கும் இதயத்தின் கவிதை