நெஞ்சத்தை கிள்ளாதே ராசா 02
என் இதயம் முழுவதும் மலர் தூவி..... நெருப்பு வைக்கிறாய் .... என் இதயத்தை ... சேதமாக்கிவிட்டு .. எங்கே நீ போகப்போகிறாய் ...!!! $ நீ இதயத்தை கிள்ளுவாய் ... தெரிந்தும் இதயத்தை .... தந்தேன் ..... இபோதெல்லாம் நீ வருகிறாய் என்றால் .. இதயம் ஓடி ஒழிக்கிறது ... வலிதாங்காமல் ....!!! $ எனக்கு நானே தலைஎழுத்து ... எழுதியதுதான் என் ... இதயத்தை உன்னிடம் .... தந்தது ...... என்ன நடந்தாலும்... பறவாயில்லை... உன்னை அடைவதே என் இலக்கு ...!!! & ........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................