இடுகைகள்

மே 12, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவளால் மட்டுமே காயப்படவேண்டும் ....

என்னை அவள் காயப்படுத்தி.... விட்டாள் என்று கவலை ... படவில்லை .....!!! என்னை அவளை தவிர யார் ....? காயப்படுத்தமுடியும் ...? அவளால் மட்டுமே நான் ... காயப்படவேண்டும் .... அதுவே இறுதியாகவும் .... இருக்கவேண்டும் ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

கனவில் கூடவா வதைக்கிறாய்......?

விழித்திருக்கும் போது.... அழுதால் பரவாயில்லை .... உன் நினைவுகள் என்னை .... வதைக்கலாம் ....!!! தூக்கத்தில் கூட கண்ணில் ஓரமாய் சிறு ... துளிகள் வழிகிறது .... கனவில் கூடவா என்னை .... வதைக்கிறாய்......? ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

எதற்காக என்றே தெரியவில்லை ...?

எதற்காக என்னை .... காதல் செய்ய தூண்டினாய் ...? எதற்காக என்னை உனக்காய் ... எங்க வைத்தாய் .....? எதற்காக என் நிம்மதியை .... தொலைத்தாய் .....? எதற்காக என்னை பிரிந்தாய் ...? எதற்காக உன் வலியையும் .... நான் சுமக்கிறேன் ....? இதற்கெல்லாம் காரணம் ... காதல் என்றால் அதுவும் .... எதற்காக என்றே தெரியவில்லை ...? ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள்

காதல் ...... கனவோடு ஆரம்பித்து ..... கண்ணீரால் கழுவப்பட்டு .... நினைவுகளோடு போராடி .... தூண்டில் மீன் போல் .... துடித்துக்கொண்டு ...... இருக்கிறது ....!!! ஒன்றை உனக்கு சொல்வேன் .... நான் காயப்படலாம் ..... நீயும் காயப்படலாம் ..... காதல் காயப்படாது .... காதல் காலத்தால் .... அழிய முடியாதது ......!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்