அம்மா கவிதைகள்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் .... எந்த மனகுழப்பமும் இல்லாமல் ... எந்த வேறுபாடும் இல்லாமல் ..... அன்புவைக்கும் உயிர் வேண்டும் ..... தாயே அது உன்னால் மட்டுமே முடியும் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள் கவிதை எண் 15