இடுகைகள்

மே 24, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்லெறி விழத்தான் செய்யும் ...!!!

என் .... சோகம் என்னோடு ..... இருந்துவிட்டு போகட்டும் .... எல்லாம் முடிந்துவிட்டது   ... என்று மனத்தால் நினைத்து .... வாழ்ந்துகொண்டிரு .....!!! காதல் இல்லாத இடத்தில் ... காதல் சொன்னால் ..... கல்லெறி விழத்தான் செய்யும் ...!!! & நீ காதலை இழந்து வாழ்கிறாய் நான் காதலோடு வாழ்கிறேன் நம்மை வலிகள் ஆண்டுகொள்ளட்டும் .....!!! ^ கவி நாட்டரசர் கே இனியவன்

கவிப்புயல் இனியவன்

நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன் நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன் நீ நினைக்கும்  அளவுக்கு ஒழுக்கமில்லாதவன் நீ எதற்காக என்னை காதலிக்கிறாய் ..? காதல் செய் பதில் ... வருமென்றாள்.....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

கவிஞனின் சின்ன கிறுக்கல்

பகலை சுமையாக்கி இரவை கண்ணீராக்கினால் காதல் தோற்றுவிட்டது & கவிஞனின் சின்ன கிறுக்கல் கே இனியவன் & இன்று என்னை ........பிரிந்தாலும்..! மறந்தாலும்..!! .......என்றாவது நீ என்னை நினைக்கும்.... ..... நாள் நிச்சயம் வரும் அப்போது நான் உன்னில் ... .....கண்ணீராக இருப்பேன் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல் கே இனியவன்

காதலை இழந்து வாழ்கிறோம்....!!!

உன்னோடு ..... பேச சந்தர்ப்பம் கிடைத்த.... போதெல்லாம் உன்னை.... பார்த்துகொண்டிருந்தால்.... போதும் என்று பேசாமல்.... போய்விடுவேன்.....!!! தனியாக .... சந்திக்கும் வாய்ப்பு... கிடைத்தபோதெல்லாம்.... உன்னை சிந்தித்தாலே.... போதும் என்ற சிந்தணையில்... சென்றுவிடுவேன்.....!!! விளைவு ..... இன்னொருத்தியுடன் நானும்.... இன்னொருவனோடு நீயும்.... காதலை இழந்து வாழ்கிறோம்....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்