இடுகைகள்

மே 25, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நகைசுவை கவிதை

நானும்  சிறந்த பாடகன் .... குழியல் அறைக்குள் ..... குழிக்கும் போதுவரும்.... நடுக்கத்தால் புதிய புதிய .... சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!! துணிவாக பாடுகிறேன் .... அரை குறை துணியோடு .... பாடுகிறேன் -உள்ளே வந்து .... துவசம் செய்ய மாட்டார்கள் ...... என்ற நம்பிக்கையுடன் ..... பாடுகிறேன் ......!!! பக்கத்து குழியல் அறையில் .... எதிர் பாட்டு கேட்கிறது ..... குழித்த அரைகுறையுடன் .... எட்டிப்பார்த்தேன் -பாடகர்  குளியல் அறைக்கு .... கதவில்லாததால்  பாடுகிறார் ....!!! & நகைசுவை கவிதை  கவிப்புயல் இனியவன் 

இயற்கை கவிதை

சடைத்து நிற்கும் மரத்தை ....... சற்றே கொஞ்சம் உன்னிப்பாய் ..... பார்த்தேன் .............!!! இலைகளின் அசைவில் சிரிப்பொலி..... உதிர்ந்து விழும் இலையின்.... தியாகம் ...... துளிர்க்கும் இலையின் .... துடிப்பு ........ மற்றையை இலையோடு....... உரசும் காதல்..... ரசித்துக்கொண்டே இருக்கலாம் ....!!! குடைபோல் நிழல் கொடுக்கும் ...... உழைப்பு...... குருவிகளுக்கு தஞ்சம் கொடுக்கும்..... அரவணைப்பு....... முறிந்து விழுந்தாலும் விறகாகும்.... புகழ்......... கனியை கொடுத்துதவும்..... அற்புதம்...... தன்னை அழிக்கவருபவனுக்கும்...... உயிர் கொடுக்கும் வள்ளல்.....  நினைத்துப்பார்த்தால் ........ மரமே கடவுள் என்ற எண்ணம்.....!!! கெட்டதை உள் வாங்கி......  நல்லதை வெளிவிடும் அறிவு...... கண்ணுக்கு தெரியாத காற்றை.... உணர்வைக்கும் அழகு...... இத்தனை அற்புதங்களை.... கொண்ட மரத்தை அகுறிணையாக ...... கருதாமல் உயர்திணையாக.... மதிப்போம்.....!!! & கவிப்புயல் இனியவன் இயற்கை கவிதை

எப்போதோ பிரிந்திருப்பேன் ....!!!

நீ தந்தவலிகலால்.... உன்னை எப்போதோ .... பிரிந்திருப்பேன் ....!!! நல்லவனாக உனக்கு ... தெரியும் காலத்தில் ..... நான் பிரிந்தால் -நீ காலமெல்லாம் கவலை ... படுவாய் என்பதால் .... என்னை கெட்டவனாக .... நீ நினைக்கும் காலத்தில் .... பிரிகிறேன் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எப்போதோ பிரிந்திருப்பேன் ....!!!

கண்ணால் பேசிவிட்டு .... காலமெல்லாம் .... காத்திருக்கவைக்க .... என்னவளால் தான் .... முடியும் .....!!! சில நொடிதான் .... பார்த்தாள்.... சிதறி விட்டது இதயம் ....!!! ^ என் காதல் பைங்கிளியே -06 காதல் கவிதை கவிப்புயல் இனியவன்