இடுகைகள்

டிசம்பர் 2, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தன்மானமே தமிழ் மானம்

தன்மானமே தமிழ் மானம் --------- ஏன் இந்த மாற்றம்........? யார் தூண்டிய மாற்றம்.....? மாற்றம் என்பது தேவையே..... வாழ்க்கையின் முன்னேற்றத்தை..... ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை...... வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை...... உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........? பூட்டன் காலத்தை நோக்கு........ படிப்பறிவு கிடையாது ........ பட்டறிவே பெரும் படிப்பு ....... பட்டறிவை வைத்தபடி.......... தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்...... அனுபவத்தால் வாழ்க்கையை...... அனுபவித்த அனுபவசாலிகள்.........!!! பாட்டன் காலத்தை நோக்கு...... படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்..... சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்....... படிகாத  மேதைகள் என்று வாழ்ந்து....... கட்டிய அறிவாளிகள்...........!!! தந்தையின் காலத்தை நோக்கு...... கண்விழித்து படித்து தன்னையும்..... தன் தங்கைகளையும் வாழவைத்து...... வாழ்ந்துகொண்டிருக்கும் உடல்தேய....... உழைக்கும் உழைப்பாளி..................!!! மகனே நீ என்ன செய்கிறாய்.......? பூட்டனின் நன்மதிப்பை....... பாட்டனின் சொத்தை........ தந்தையின் தியாகத்தை...... தாயின் ஏக்கத்தை....

சோகம் மட்டுமே .....

காதலில் ..... தோல்வி கண்ட ஒவ்வொரு இதயமும் ..... சுடுகாட்டின் சாம்பலாக .... இருக்கும் ....!!! சோகம் மட்டுமே ..... சொத்துக்களாக இருக்கும் .... இறந்தவர்கள் ..... திரும்பி வருவதில்லை...... இறந்த காதலும் திரும்ப ...... வருவதில்லை .....!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நினைவுகளும் தொடர்கின்றன ...........!!!

நீ எப்போதும் ............. பத்திரமாக என்னோடு ........... இருக்கத்தான் .. ............ இறைவன் இதயத்தை ............. உள்ளே படைத்திருக்கிறான்........... அதனால்தான் இதயம் .... நிற்கும் வரை .... உன் நினைவுகளும் ....... தொடர்கின்றன ...........!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

துன்பநினைவுகளும் .....

நீ கிடைக்க .... மாட்டாய்நன்றாகத்தெரியும் .... என்றாலும் ......... உன் துன்பநினைவுகளும் ..... எனக்கு சுகம்தான் ..... எப்போதும் உன்னை .... நினைத்துக்கொண்டே.... இருப்பதற்கு..............!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்