முத்தான மூன்று வரி கவிதைகள்
காலம் எல்லாம் காதல் வேண்டாம் ... என்னை காலன் அழைக்கும் வரை காதல் செய் ....!!! *********** காதலுக்கு கவிதை தேவை .... கவிதை எழுத காதல் தேவை .... காதல் செய் கவிதை வரும் ....!!! *********** புரிந்துபார் காதல் புரியும் பிரிந்து பார் காதலின் வலி புரியும் ....!!! ************ காதல் தவிர்ப்பில் உள்ளது .. தவிர்ப்புக்களின் வார்த்தையே ... கவிதை ....!!! ************ இதயம் இருக்கு என்பதற்காக ... காதல் செய்யாதே ... இதயமாக காதல் செய் ....!!!