வலம்புரி நாளிதழில் என் கவிதை
அம்மா கவிதை அம்மா - இறைவனின் உன்னத படைப்பு .... அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு .... அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி ..... அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் .... அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!! என்று தொடரும் இந்த கவிதை சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள் ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் . மிக்க நன்றி . இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி கே இனியவன் Enlarge this image