இடுகைகள்

செப்டம்பர் 12, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலம்புரி நாளிதழில் என் கவிதை

படம்
அம்மா கவிதை அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....  அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....  அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....  அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....  அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!  என்று தொடரும் இந்த கவிதை   சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை  ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள்   ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் . மிக்க நன்றி .  இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி  கே இனியவன் Enlarge this image

அத்தியாயம் தந்தது நீ......

என் இதயத்தில் காதல் என்னும் அத்தியாயம் தந்தது நீ..... என் வாழ்க்கை என்னும் பாடத்தில் வலிகள் நிறைந்த கண்ணீரை தந்ததும் நீ தான்....!

நிச்சயம் வெற்றி

நிச்சயம் வெற்றி  மனிதா.....................................!!! "வெற்றி"  பெற வேன்டும் என்றால் .... அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!! "சாதனை"  செய்ய வேண்டுமென்றால் ,,,,, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!! "உலகம் உன்னை திரும்பி பார்க்க " அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!! இவை கடினம் தான் ,,,,, ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் .... வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் .... இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!! நீங்களும் அவதானித்து பாருங்கள் ..... அனுபவித்தும் பாருங்கள் ....!!!

கவிதையில் பலதும் பத்தும்

"ர " சொல்லுகிறது ...  நீ என்னைப்போல் முன்னோக்கி காலை வைத்தால் வளர்ச்சி  "நக ர ம் "  பினோக்கி காலை வைத்தால் வீழ்ச்சி  "ந ர கம் " @@@@ தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை   முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால் முடிவுகள் இனிமையானவை . .முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்  ''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன '' முயற்சி தோற்றதே இல்லை முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே

வார்த்தை கனக்கிறது

தனிமை என்பதே இல்லை .... நினைவுகள்இரு(ற)க்கும் வரை,,,,, நீ பேசிய அன்பின் வார்த்தையையும் சிரித்த சிரிப்பும் என் உயிரோடு .... கலந்துவிட்டன ....!!! வந்து போகின்ற நினைவலைகளில் நீ சொன்ன பொய்யான வார்த்தைதான் கனக்கிறது மனதை ....!!! கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம், சேர்ந்தே சாவோம் என்று,,,,!!!            

'குட்டி மேல் குட்டி'!

புத்தகத்தின் நடுவில் புதைத்து வைத்த மயிலிறகு குட்டி போடவில்லை இன்னும்... இறகு கொடுத்த உன் நினைவோ 'குட்டி மேல் குட்டி'!