இறந்தும் துடிக்கும் இதயம் 13
என் கவிதைகள் கண்ணீரை மையாக்கி .... கண்ணால் பேசியவை ..... வரிகளாய் வலிகளாய் ..... பிறக்கின்றன ....! என்னவளே ... நீ மொட்டாகவே.... இருந்திருக்கலாம்,,,,, மலராக வந்து...... வாடிவிட்டாய் .......! பார்வையால்..... நக்கீரன் சாம்பலானார்..... உன் பார்வையால்........ பாடையில் போய்விட்டேன்....! + & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 13 மெல்லிய காதல்வலி கவிதை