ஒரே ஒருமுறை ... என் கண்ணீரை பார் ... அத்தனை துன்பங்களையும் ... ஒன்றாய் திரட்டிய ... வலியின் திரவம் .... காயப்பட்ட இதயத்துக்கு ... நீ சுமையல்ல மருந்து ...!!!
இத்தனை ஆண்டுகள் ... எத்தனை துயர் வந்தும் ... எனக்காக நான் அழுததில்லை ... உனக்காக அழுத்த நாட்களே ... இந்த நிமிடம் வரை ..... அத்துணை வலிகளுடன் .. காயப்பட்ட என் இதயம் ....!!!
நீ .....!!!!!!!!!! என்னை மறுத்தபோது ... நான் இறந்துவிட்டேன் ... என் உடல் மயானத்தில் ... புதைக்க படவில்லை ... உன் இதயத்துக்குள் ... புதைக்கப்பட்டுள்ளது ....!!!