நட்பு
 இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து  !!!.....................நட்பு........................!!!   அமைதியான நேரத்தில் என்.......  பலவீனத்தை சொன்னான் நண்பன்......!  ^^^  அன்று  நட்பு இல்லையென்றால் ...  அன்றே பாடையில் போயிருப்பேன் ......!  ^^^  மூச்சுக்கு காற்று நண்பன் ....  என் உயிருக்கு நீயே நண்பன் .....!  ^^^  நான் போகும் இடமெல்லாம்....  நிழலாய் தொடர்கிறான் நண்பன்  ^^^  மறந்துபோயும் கேட்கமாட்டான்  மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!   @@@   இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து  கவிப்புயல் இனியவன்