எல்லாம் உன்னையே எழுதும் ....!
இதயம் நீ இருக்கும் வரை துடிக்கும் .... கண்கள் உன்னையே பார்க்கும் ............ கால்கள் உன் தெருவுக்கே நடக்கும் ...... எண்ணமெல்லாம் உன்னையே சுற்றும் ... வரிகள் எல்லாம் உன்னையே எழுதும் ....! & அன்பே உனக்காக கவிதை கவிப்புயல் இனியவன்