மூன்றுவரி கவிதைகள்
ஞாபங்கள் புற்றாய் வளரும் ..... கற்பனைகள் பட்டமாய் பறக்கும் ... கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன் #### நான் உன்னை நேசித்தேன் .... நீ என்னை நேசித்திருந்தால் .... ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன் #### பேசாமல் இருந்தபோது இன்பமானாய் .... பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் .... இருநிலையிலும் கவிஞனானேன் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்