இடுகைகள்

பிப்ரவரி 24, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனவாய் கலைந்த காதல் 11

பாடசாலை ... தவணை ஆரம்பிக்கும் போது ... சொல்கிறேன் என்று மீண்டும் .... பூவழகனுக்கு ஒரு குழப்பத்தை .... ஏற்படுத்தி விட்டு சென்றாள்.....!!! (கடந்த கவிதையின் இறுதி ) * * * பாடசாலையின் விடுமுறை ,,,, ஜோடிகளுக்கு தண்டனை காலம் .... கைபேசி இல்லை ... முகநூல் இல்லை எதுவுமே இல்லை ....!!! மீண்டும் பாடசாலை ஆரம்பித்தால் ... மட்டுமே பேச முடியும் ,பார்க்க முடியும் .... ஒருநாள் போவது ஒரு ஜென்மம் .... போவதுபோல் நரக வேதனையாய் .... கழிந்துபோகும் ......!!! ஒரு மாதிரி காலம் கடந்தது .... பாடசாலை ஆரம்பமாகியது ..... விடிந்தால் பாடசாலை ஆரம்பம் .... பூவழகன் முகத்தில் பூவின் அழகு .... இரவு முழுவதும் ஏக்கத்துடன் நிறைவு .... கதிரவன் உதித்தான் பூவழகன் மலர்ந்தான் ...!!! பாடசாலை ஆரம்பமாகியது ..... எல்லோரும் வந்துவிட்டார்கள் .... பூவழகியை காணவில்லை .... பூவழகன் வாடிப்போனான் ,,,,, பூவா என் ஆளை காணேல்ல ... என்ற படி வந்தான் வினோத் .... கடுப்பான பூவழகன் எனக்கு ... என்ன தெரியும் என்று சின்ன .... கோபத்தோடு சொன்னான் ..... மச்சி அவள் வந்த்தவுடன் -நீ உதவவும் என்று மீண்டும் .... நினைவூட்டினா

என்னுள் காணாமல் போய்விடுகிறேன்

மழை ... செய்த பாக்கியம் .... உன்னை நனைக்கிறது ... குடை .... செய்த பாக்கியம் ... உன்னை பார்க்கிறது .... நான் சென்ன பாவம் ... செய்தேன் ...? நீ என்னை காணாதது .... போல் செல்லும் நேரமெல்லாம் ... நான் என்னுள் காணாமல் ... போய்விடுகிறேன் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 40

உன்னோடு வர முடியும்

நான் நிஜமாக ..... இல்லையென்றாலும் .... பறவாயில்லை .... நிழலாக இருந்துவிடுகிறேன் .... அப்போதுதான் எப்போதும் ... உன்னோடு வர முடியும் ....!!! உன்னில் ஆயிரம் கண்படுகிறது -என்னால் ... உன் கண்ணை மட்டுமே ... பார்க்க முடியும் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 39

என்னவளே என் கவிதை 38

காதலியின் அழகு...... காதலனுக்கே தெரியும் ... அகத்தின் அழகு முகத்தில் .... தெரிவதுபோல் ....!!! உன்னை .... கோபப்படுத்தினால் தான் ... முறைத்து கூட பார்ப்பாய் ... என்றால் .... உன்னை கோபப்படுத்தியும் பார்க்கபோகிறேன்.....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 38

என்னவளே என் கவிதை 37

இறைவா .... அவள் வரும்போது .... ஒரே ஒருமுறை என்னை ... காற்றாக மாற்றி விடு .... அப்போதென்றாலும்.... ஒருமுறை   அவளை  .... தொட்டு பார்கிறேன் ....!!! மூச்சு காற்றாய் அவளை .... அவஸ்தை படுத்தவேண்டும் ...!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 37

என்னவளே என் கவிதை 36

அழகு ..... உனக்கு பெருமை .... எனக்கு கொடுமை .... காதலுக்கு ஆழமில்லை ... ஒருமுறை எனக்கு சந்தர்ப்பம் .... தந்துபாரேன் காதலின் ... ஆழத்தை தேடிப்பார்ப்போம் ....!!! இறுதி மூச்சு .... உன்னோடு பேசிக்கொண்டு .... போகவேண்டும் .... உன் நினைத்து போகவேண்டும் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 36

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

என் உதடுகள் உச்சரிக்கும் இருசொல் ..... ஒன்று உன் பெயர் மற்றையதும் நம் காதல்  ...!!! + @@@ + உன்னை மாற என்னை நினை ..... காதலின் தத்துவம் இதுதான் ....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

பூவும் அழகு அவளும் அழகு .... பூ உதிரும் அவள் உருக்குவாள்....!!! + @@@ காதலின் சவக்குழி அவளின் .... சிரிப்பின் கன்னக்குழி .....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை