இடுகைகள்

ஆகஸ்ட் 3, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தன்னம்பிக்கை கவிதை

வாழ்க்கை .... என்பது ஓட்டம் தான் .... வெறுமனையே ஓடாதே ... நாயும் அதை செய்கிறது .... நம்பிக்கையுடன் ஓடு ...!!! குறிக்கோளுடன் ஓடு ,....!!! இலக்கோடு ஓடு...!!! விழுத்தாலும் ஓடு ...!!! ஓடும் ... போது திரும்பிப்பார் .... ஓடிய பாதை சரியா ...? ஓடிய வேகம் சரியா ...? ஓடிய முறை சரியா ...? இலக்கை நோக்கி முறையாக ஓடு ஓடு ஓடு ... வெற்றி உன் நுனி விரலில் ...! ^ தன்னம்பிக்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

துடிப்பாய் அமைகிறது கவிதை ..!!!

உயிர் ... கொண்டு எழுதுகிறேன் .. உயிர் .... துடிப்பாய் அமைகிறது கவிதை ..!!! நான் ..... இன்பமாக இருக்கும் போது .. நாடி .... நரம்பை வரிகளாக்கி...... எழுதுகிறேன்....!!! நான் .... துன்ப படும் போது ... நாள நரம்பை வரிகளாக்கி எழுதுகிறேன்.......!!! நிகழ்கால நினைவுகளை .. இதயத்தின் ஓசைகொண்டு .. எழுதுகிறேன்.....!!! கடந்த கால நொடிகளை .. சுடும் மூச்சின் துளிகளை... கொண்டு எழுதுகிறேன்.....!!! நான் ... இறக்கும்  வரை... கவிதை எழுதுவேன்... நான் இறந்தபின்னும்... கவிதை எழுதுவான்.... என் நண்பன் ...!!! கவிஞனுக்குத்தான் ..... இறப்பு உண்டு ..!!! கவிதைக்கு இல்லையே ...!!! ^ கவிப்புயல் இனியவன் 

அதிலும் ஒரு சுகம்

உன் .... இமையெனும் முள்பட்டு.. என் ...... கண்ணெனும் ரோஜா... கலங்கியது .... அதிலும் ஒரு சுகம்.. இருக்கத்தான் ... செய்கிறது கண்ணே...!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

கல்லூரியில் கலாய்ப்பது .. காலத்துக்கும் அழியாது ... காதலின் தொடக்க இடம் ... சுகம்தான் அந்த இடம் ... சொர்க்கத்தை காண ...... ஒரே இடம் ..........!!! சண்டையிடுவோம் ... சமாதானப்படுவோம் ... சட்டையை கூட ...... மாறிப்போடுவோம் ... சஞ்சலப்படாது மனம் ...!!! கூத்தடிப்போம் .. கும்மாளம் செய்வோம் .. கூடிச்சாப்பிடுவோம் ... தனியே ஒருவன் வந்தால் செத்தான் சேகர் ...!!! விடுமுறை என்றால் பள்ளி .. பருவம் சந்தோசப்படும் கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!! கொடிய துன்பம் கல்லூரியின் .... கடைசிநாள் ...!!! ^ ஞாபகம் வருதே ஞாபகம் வருதே கவிப்புயல் இனியவன்