தன்னம்பிக்கை கவிதை
வாழ்க்கை .... என்பது ஓட்டம் தான் .... வெறுமனையே ஓடாதே ... நாயும் அதை செய்கிறது .... நம்பிக்கையுடன் ஓடு ...!!! குறிக்கோளுடன் ஓடு ,....!!! இலக்கோடு ஓடு...!!! விழுத்தாலும் ஓடு ...!!! ஓடும் ... போது திரும்பிப்பார் .... ஓடிய பாதை சரியா ...? ஓடிய வேகம் சரியா ...? ஓடிய முறை சரியா ...? இலக்கை நோக்கி முறையாக ஓடு ஓடு ஓடு ... வெற்றி உன் நுனி விரலில் ...! ^ தன்னம்பிக்கை கவிதை கவிப்புயல் இனியவன்