இடுகைகள்

ஜூலை 27, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,

படம்
தமிழினத்தை உலகறிய ..... உச்சத்துக்கு கொண்டுசென்ற ..... உத்தம மனிதர்களில் ஒருவர் ..... மேன்மை தங்கிய தமிழ் .... விஞ்ஞான தந்தையே கலாமே ...! உங்கள் பங்கும் வற்றாத நதி அய்யனே .....!!! அடுத்த வேளை உணவுக்கு .... அல்லல் பட்டாலும் நம்பிக்கையை .... தளராமல் விடாமல் முன் செல் ... வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் .... வாழ்துகாட்டிய எம் தந்தையே ... அய்யனே .....!!! எப்போது எதிர்காலம் உங்கள் ... கையில் இளைஞர்களே மாணவர்களே .....! உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய .... எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!! உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் .... அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!! அய்யனே ..... நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு .... சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ... மரமாகும்... தோப்பாகும் ...வனமாகும் ....!!! இருபத்தொராம் நூற்றாண்டின் ..... விஞ்ஞானத்தின் தந்தை மட்டுமல்ல .... இளைனர்களின் கனவு தந்தையும் .... நீங்கள் தானே அய்யனே .....!!! [/font]

அதுவே உனது இறைவன்.....!!!

ஒருசொல்லை .... தினமும் உச்சரித்துகொள்..... ஒவ்வொரு மணியும்  உச்சரித்துகொள்.... ஒவ்வொரு நிமிடமும்  உச்சரித்துகொள்.... ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொள்.... அதுவே உனது மூலமந்திரம் ....! மந்திரமென்று எதுவும் இல்லை ....!!! ஒன்றில் அன்புவை ...... காதல் செய் ..... தினமும் அதனை நேசி ..... ஒவ்வொரு மணியும் நேசி ஒவ்வொரு நிமிடமும் நேசி .... ஒவ்வொரு நொடியும் நேசி .... அதுவே உனது இறைவன்.....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் ஆன்மீக கவிதை

காதல் வரும்போது சொல்

கண்ணால் விபத்து ..... கவனம் காதல் வரும் .... காதல் வந்தால் கவனம் .... கண்ணீரும் வரும் ....!!! நீ  மூச்சு விடும் இதயத்தோடு .... வாழ்கிறாய் -காதல் இதயம் ... வரும்போது சொல் -நான்  காதலிக்கிறேன் .....!!! நன்றி உயிரே .... எனக்குள்ளும் காதல் ... இருக்கு என்பதை .... புரியவைத்தமைக்கு .... உனக்கு என்ன ஆயிற்று ....? + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;820

கவலை படவில்லை

கவலை படவில்லை  உன்னை இழந்ததால் ...! காதலும் கவிதையும் .... உன்னால் கிடைத்தது ....!!! என்  ஒவ்வொரு மூச்சும்  உனக்கான கவிதை ....!!! என்னை அழவைத்து .... பார்ப்பது உனக்கு பிடிக்கும்  என்று எனக்கு தெரியும் .... இன்னும் தா வலியை....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;819

என்னையும் அழைத்து செல்

திக்கு தெரியாத காடு .... தனிமையில் நின்றவன் .... நிலைபோல் ஆகிவிட்டது .... என் காதல் ....!!! நான் வாசனையில்லாத மலர் .... எப்படி விரும்புவாய் ....? என்னையும் அழைத்து .... செல் என்று அழுகிறது .... உன்னிடம் இருக்கும் .... என் இதயம் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;818

தலை குனிந்தது -நீ

காதல் ஆரம்பத்திலும் .... முடிவிலும் .... தலை குனிந்தது -நீ மழைக்கால ஓடை மழைபொழிந்தால் அழகு .... உன் காதலும் அதுபோல் ... சில வேளை அழகு ....!!! நம் காதல் தூக்கதில் அழகு..... அப்போதுதானே கனவில் .... இனிமை தருகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;817