இடுகைகள்

ஜூலை 20, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கியக் கவிப்பேரரசு இனியவன்

 ஒரு சோடி அணுக்கவிதை  💙💙💙 உன்  சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தால் இறந்திருக்கும்.... 💚💚💚 நீ  பிரிந்து விட்டாய்...  என்று பலமுறை....  சொல்லிவிட்டேன்....   சொறனை.... கெட்ட என் இதயம்... நீ  வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... காத்துக்கொண்டு இருக்கிறது......! 💙💙💙 இலக்கியக்  கவிப்பேரரசு இனியவன்  இலங்கை யாழ்ப்பணம்