சிற்பமாக வடித்திருந்தால்.....
உனக்கு ..... கவிதை எழுத்தியத்துக்கு.... பதிலாக ஒரு கல்லை ..... சிற்பமாக வடித்திருந்தால்..... கை மட்டுமே வலித்திருக்கும் .... இப்போ இதயமும் சேர்ந்து .... வலிக்கிறது ......!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை