சிற்பமாக வடித்திருந்தால்.....

உனக்கு .....
கவிதை எழுத்தியத்துக்கு....
பதிலாக ஒரு கல்லை .....
சிற்பமாக வடித்திருந்தால்.....
கை மட்டுமே வலித்திருக்கும் ....
இப்போ இதயமும் சேர்ந்து ....
வலிக்கிறது ......!!!

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்