இடுகைகள்

மே 6, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுகள் காதலிக்க தொடங்கிவிட்டன

கண்களால் தோன்றிய........ காதலை கவிதையால்...... வடிக்கிறேன்......... நீ கண்ணீரால் ....... எழுதச்சொல்கிறாயா........ ஒருமுறை என்னோடு...... பேசிவிடு..........................! காதல் ..... என்ன உடல் நலத்துக்கு......... கேடானதா.......? இப்படி ஜோசிக்கிறாய்........ காதல் செய்ய....? நீ ................ என்னை காதலிப்பாயோ..... இல்லையோ தெரியாது...... உன் நினைவுகள் என்னை...... காதலிக்க தொடங்கிவிட்டன......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 09

நீ இல்லையேல் கவிதையில்லை 02

கண்ணாடியில் நீயே.... உன்னைபார்த்து பேசுகிறாய் .... என்றுதான் இதுவரையும் .... நினைத்தேன் ....! என் உருவத்தை நினைத்து .... என்னோடு பேசுகிறாய் .... என கண்டுகொண்டேன் .....! நீ தூங்கிவிட்டு எழுந்த ..... போர்வை கசங்கியிருக்கும் .... வடிவத்தை பார் ...... இதய வடிவத்திலேயே .... சுருண்டு கிடக்கிறது ..... அத்தனை நினைவகளுடன் .... கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....! ++ கவிப்புயல் இனியவன் நீ இல்லையேல் கவிதையில்லை 02