நட்பு மலர்களே மலருங்கள்
சுட்டி காட்டவேண்டிய இடத்தில் கண்டிப்புடன் சுட்டிக்காட்டி .... ஊக்கிவிக்கும்போது மனத்தால் ஊக்கிவித்து கருத்துகூறும் ... என் அருமை நட்பே .... என் கிறுக்கல்களை தொடர்ந்து .... ருசி ரசி பகிர் ....!!! என் உயிர் மூச்சில் கலந்து.... இன்றும் என்னை நேசித்து.... என் நட்பு தோட்டத்துக்குள்... வந்து போகும் பறவையே.. உன் நட்பில் துயர் மறக்கிறேன்... தொடர்வோம் பகிர்வோம் ....!!!