உண்மைதான் உயரே ....!!!
என்னவளே .... உனக்கு கவிதை எழுதி எழுதி .... கவிதை அகராதியாகிவிட்டாய் .... ஒருவரி எழுத தடம் புரண்ட நான் .... கவிஞனாகிவிட்டேன் .... காதலித்துப்பார் கவிதைவரும் ... உண்மைதான் உயரே ....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் காதல் கவிதை 02