உன் பிரிவும் மௌனமும் ...!!!
என் கவிதை எல்லாம் .... வலியாகவும் அழகாகவும் ... என்கிறார்களே - அவர்களுக்கு தெரியப்போகிறதா .....? அழகுக்கு காரணம் .... உன் முகமும் நினைவும் ... வலிக்கு காரணம் ... உன் பிரிவும் மௌனமும் ...!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!